Pages
(Move to ...)
Home
▼
South Indian Crime Point
(Move to ...)
அரசியல் செய்திகள்
▼
Tuesday, August 4, 2020
தமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று - 108 பேர் உயிரிழப்பு
பதிவு: ஆகஸ்ட் 04, 2020 06:55 PM
சென்னை,
தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.
‹
›
Home
View web version