Pages
(Move to ...)
Home
▼
South Indian Crime Point
(Move to ...)
அரசியல் செய்திகள்
▼
Wednesday, July 22, 2020
தமிழகத்தில் இன்று 5,849 பேருக்கு கொரோனா
பதிவு: ஜூலை 22, 2020 07:25 PM
சென்னை,
தமிழகத்தில் இன்று 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment