South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Monday, July 27, 2020
தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று
பதிவு: ஜூலை 27, 2020 06:40 PM
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 5723 பேர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்த படியாக தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது.
தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா? - முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை
பதிவு: ஜூலை 27, 2020 09:10 AM
சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா என்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ந்தேதி (புதன்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
Subramaniapuram police Case against H Raja under four sections | “protec...
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
TN CM EPS and OPS in Siddha hospital chennai
Jasmine flowers are borne on the stem rot disease affecting farmers 02