South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Friday, July 3, 2020
Modi addressing Thirukkural among the soldiers in Ladakh | திருக்குறளை க...
"People Need Not Panic Over Coronavirus in Madurai" - Minster R.B. Udhay...
"ஸ்டாலின் கொடுக்கும் சான்றிதழுக்காக முதல்வர் பணியாற்றவில்லை.. மக்களின் த...
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் - மத்திய அரசு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நீட் தேர்வை நடத்துவது குறித்து வல்லுநர் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.
தமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்வு - சுகாதாரத்துறை
தமிழகத்தில் இன்று மேலும் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு - தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்! - 'புயல்' ராமச்சந்திரன்
''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. அருவி போல் கொட்டும் மழையில், தமிழகத்தின் தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்கும். 'மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம்,'' என, பஞ்சாங்க அடிப்படையிலான வானிலை கணிப்பாளர், 'புயல்' ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வறட்சி எப்போது, எங்கே நிலவும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர், புயல் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிடுவார். இந்த ஆண்டுக்கான அறிவிப்பை, அவர் ஜனவரியில் வெளியிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து, பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். நிச்சயம் நடக்கும்இது குறித்து, அவர் அளித்த பேட்டி:
டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் ₹45,000 கோடி வருமானம் இழப்பு
டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
Minister Gingee K.S.Masthan handing over welfare measures to a Minoritie...
1 crore seed balls for the Ramanathapuram National Academy School
TN CM EPS and OPS in Siddha hospital chennai
Dindigul government ITI Students dharna