Monday, July 13, 2020

இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 13,  2020 09:55 AM


புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


ஹோவ் யாங்கி - நேபாளத்தை கலக்கும் அழகிய தூதர்

பதிவு: ஜூலை 13,  2020 09:45 AM

காத்மாண்டு,

நட்பு நாடாக இருந்த நேபாளம், இப்போது சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பிரதமர் கே.பி.சர்மா ஒலி, நேபாள -- இந்திய எல்லையில், இந்தியாவிற்கு சொந்தமான சில பகுதிகளை, தங்களுடையது என சொல்லி, நேபாளத்தின் வரைபடத்தை மாற்றிவிட்டர். இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா கல்வி சான்றிதழும் போலி

பதிவு: ஜூலை 13,  2020 09:30 AM

திருவனந்தபுரம்,



Sunday, July 12, 2020

தமிழகத்தில் இன்று (ஜூலை 12) மேலும் 4,244 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவுக்கு 14 நீதிமன்ற காவல்



சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் தற்போது வரை 17,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது

திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார்.