Monday, July 13, 2020

ஹோவ் யாங்கி - நேபாளத்தை கலக்கும் அழகிய தூதர்

பதிவு: ஜூலை 13,  2020 09:45 AM

காத்மாண்டு,

நட்பு நாடாக இருந்த நேபாளம், இப்போது சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பிரதமர் கே.பி.சர்மா ஒலி, நேபாள -- இந்திய எல்லையில், இந்தியாவிற்கு சொந்தமான சில பகுதிகளை, தங்களுடையது என சொல்லி, நேபாளத்தின் வரைபடத்தை மாற்றிவிட்டர். இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Featured post

“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என்று எதிரிகள் புலம்புகிறார்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

                                        பதிவு:  திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025, கார்த்திகை 29,  விசுவாவசு வருடம் 04-00: AM திருவண்ணாமலை, “உ...