Friday, June 19, 2020

தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்; கமல்ஹாசன் வேண்டுகோள்

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு; உடல்நலம் விசாரித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

'பல்டி' அரசாக மாறிய பழனிசாமி அரசு: ஸ்டாலின் தாக்கு

இந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா: 3.8 லட்சம் பேருக்கு தொற்று

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்

Thursday, June 18, 2020

தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.


Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...