Saturday, July 4, 2020

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 6,597 வாகனங்கள் பறிமுதல் - இதுவரை ரூ.16.96 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 6,597 வாகனங்கள் பறிமுதல்; இதுவரை ரூ.16.96 கோடி அபராதம் வசூல்..: தமிழக காவல்துறை தகவல்!

இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது  இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.



No comments:

Post a Comment